Sunday, 30 November 2014

"108 ஆம்புலன்ஸ்' வாகன ஊழியர்கள் போராட்டம்--சென்னை வள்ளுவர் கோட்டம்

ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பராமரிக்க வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தமிழ்நாடு
ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பராமரிக்க வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தமிழ்நாடு "108 ஆம்புலன்ஸ்' ஊழியர்கள் சங்கத்தினர். 
தமிழகத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தக்க பராமரிப்பு இல்லாத காரணத்தால் ஊழியர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை என்று கூறி, "108 ஆம்புலன்ஸ்' ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பராமரிக்க வேண்டும் என்று கூறி தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் சென்னையில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Friday, 17 October 2014

108 AWU (COITU ) விற்கு கிடைத்த ஒரு மகத்தான வெற்றி !

108 AWU (COITU ) அறிவித்திருந்த ஒருநாள் வேலைநிறுத்தத்தை அடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில்(17.10.2014) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு11.5%அதாவது ரூ. 4800 வருடாவருடம் கொடுக்க GVK - EMRI நிறுவனம் ஒப்புக்கொண்டது.


108 அவசர ஊர்தி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்
அதன் அடிப்படையில் 108 AWU வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டது.
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ்