கடந்த31.10.2013 அன்று திண்டுக்கல்லில் நமது 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நமது மாநில தலைவர் திரு வரதராஜன் அவர்கள் தலைமை வகித்தார்,மாநில பொதுசெயலாளர் திரு செந்தில் அவர்களும் மாநில அமைப்பு செயலாளர் திரு பால்கண்ணன் மற்றும் மாநில துணை தலைவர் மாரிசாமி அவர்களும் முறையே வரவேற்புரை, சிறப்புரை மற்றும் நன்றி உரையாற்றினர்.இதில் மதுரை,தேனி,திண்டுக்கல்,விருதுநகர்,நெல்லை,குமரி,சிவகங்கை,கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து உழியர்கள் கலந்து கொண்டு வெற்றிபெற செய்தனர்..

நமது மாநில தலைவர் திரு வரதராஜன் அவர்கள் தலைமை வகித்தார்,மாநில பொதுசெயலாளர் திரு செந்தில் அவர்களும் மாநில அமைப்பு செயலாளர் திரு பால்கண்ணன் மற்றும் மாநில துணை தலைவர் மாரிசாமி அவர்களும் முறையே வரவேற்புரை, சிறப்புரை மற்றும் நன்றி உரையாற்றினர்.இதில் மதுரை,தேனி,திண்டுக்கல்,விருதுநகர்,நெல்லை,குமரி,சிவகங்கை,கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து உழியர்கள் கலந்து கொண்டு வெற்றிபெற செய்தனர்..
No comments:
Post a Comment