கன்னியாகுமரி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மாண்புமிகு , வனத்துறை அமைச்சர். கே.டி.பச்சைமால், ,மற்றும் மாண்புமிகு கதர் துறை அமைச்சர் . செந்தூர் பாண்டியன் ஆகியோரிடம் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க சட்டசபையில் வழியுறுத்த கோரி கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர் .அமைச்சர்களும் தொழிலார்களின் கோரிக்கையை மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்கள் .
No comments:
Post a Comment