Thursday 18 August 2011

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் 13 பேர் தற்காலிக பணி நீக்கம்

ஜி.வி.கே. நிர்வாகம் அடாவடிக்கு பேர்போனது ,சட்டத்தை மதிக்காதது என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில்   கன்னியாகுமரியை  சேர்ந்த 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் 13  பேர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அத்தோடு தமிழக அரசிற்கு தொழிலார்களின் போராட்டங்களை தவறாக சித்தரித்துள்ளது. அவர்களின் பணிநீக்கதிற்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் அவர்களை திரும்பவும் பணிக்கு சேர்த்து கொள்ளும் வரையிலும்  போராடும். ஜி.வி.கே.நிர்வாகத்தின் இது போன்ற அடாவடிதனங்களை 108 AWU  வன்மையாக கண்டிக்கிறது.

1 comment:

  1. 108 Ooliyargain pirachanaiyai kalaiyamal thavarana valiyil seyal padum adikarigalai kandikirom.

    ReplyDelete