Saturday 21 December 2013

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு

கடந்த 30.10.2013 அன்று,

நாமக்கல் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் தட்சினமூர்த்தியிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.

 தொழிலாளர் விரோதபோக்கிற்காக பொது சேவை பாதிக்கும் விதமாக தொடர்ச்சியாக நான்கு அம்புலன்சுகளை நிறுத்திய DM குமரன் மற்றும் EME உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுத்தினார்.

No comments:

Post a Comment