Saturday 21 December 2013

நாமக்கல்லில் கோரிக்கை மீதான விசாரணைக்கு HR இராமச்சந்திரன் வரவழைப்பு




கடந்த 27.11.2013 அன்று,

நாமக்கல் துணை ஆணையர் அலுவலகத்தில் துணை ஆணையர் அஜய் யாதவ் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் ஜி.வி.கே நிறுவனத்தின் HR Team Leader இராமச்சந்திரன் கலந்துகொண்டார்.

நமது கோரிக்கைகளில் ஒன்றுக்கு கூட சரியான பதில் சொல்ல முடியாமல் திணறிய ராமச்சந்திரனுக்கு துணை ஆணையர்16.12.2013 க்குள் 8 மணி நேர பணி,போனஸ் உள்ளிட்ட8 கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உத்தரவு இட்டார்.

இதில் கோவை மண்டலத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் உழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment