கடந்த 18.12.2013அன்று ,
சென்னை தேனாம்பேட்டை DMS அலுவலகத்தில் நடைபெற்ற மிகவும் எதிர்பர்கபட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
தொழிலாளர் துணை ஆணையர் பாஸ்கரன் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் HR இராமச்சந்திரன் கலந்து கொண்டு மேலும் ஒரு வாய்தா கேட்க சங்கநிர்வாகிகளும் உழியர்களும் கொதிதெழுந்தனர்.
தோழர்களே நமது நியாமான கோரிக்கைகளை பரிசீலிக்க கூட தயாராக இல்லாத இந்த ஜி.வி.கே நிறுவனத்தை எதித்து நமது உரிமைகளை மீட்டுக்க நேரடி நடவடிக்கைக்கு தயாராவோம்.
வாருங்கள் தோழர்களே ஒன்றுபடுவோம் ......
களம் காண்போம் .......
வென்றெடுப்போம்........
சென்னை தேனாம்பேட்டை DMS அலுவலகத்தில் நடைபெற்ற மிகவும் எதிர்பர்கபட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
தொழிலாளர் துணை ஆணையர் பாஸ்கரன் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் HR இராமச்சந்திரன் கலந்து கொண்டு மேலும் ஒரு வாய்தா கேட்க சங்கநிர்வாகிகளும் உழியர்களும் கொதிதெழுந்தனர்.
தோழர்களே நமது நியாமான கோரிக்கைகளை பரிசீலிக்க கூட தயாராக இல்லாத இந்த ஜி.வி.கே நிறுவனத்தை எதித்து நமது உரிமைகளை மீட்டுக்க நேரடி நடவடிக்கைக்கு தயாராவோம்.
வாருங்கள் தோழர்களே ஒன்றுபடுவோம் ......
களம் காண்போம் .......
வென்றெடுப்போம்........
No comments:
Post a Comment