திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் நமது சங்கத்தின் சார்பில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அவ்வாறு மனு அளித்தவர்களை இஎம்ஆர்ஐ நிர்வாகம் வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் ,வெவ்வேறு இடங்களுக்கு மாற்றுவதாக மிரட்டி வருகிறது. இங்கு சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறதா என்று சந்தேகமாக உள்ளது. அந்தளவிற்கு தொழிலாளர்களை நிர்வாகம் வாட்டி வதைக்கிறது.
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் திருச்சி மாவட்ட ஜி.வி.கே. நிர்வாகத்திற்கு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் திருச்சி மாவட்ட ஜி.வி.கே. நிர்வாகத்திற்கு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.
No comments:
Post a Comment