கடந்த 25.07.2013 அன்று ,
நாமக்கல்லில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டதில் நமது சங்க உறுப்பினர் இ.எம்.டி ரமேஷ் அவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு மருத்துவ உதவித்தொகையாக ரூபாய் 3000 மாவட்ட சங்கதிலிருந்து வழங்கப்பட்டது.
இதில் கரூர் மாவட்ட சங்க தலைவி செல்வி கோமதி நாமக்கல் மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் ஓய்வில் உள்ள அனைத்து ஊழியர்களும் கலந்துகொண்டனர் .
நாமக்கல்லில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டதில் நமது சங்க உறுப்பினர் இ.எம்.டி ரமேஷ் அவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு மருத்துவ உதவித்தொகையாக ரூபாய் 3000 மாவட்ட சங்கதிலிருந்து வழங்கப்பட்டது.
இதில் கரூர் மாவட்ட சங்க தலைவி செல்வி கோமதி நாமக்கல் மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் ஓய்வில் உள்ள அனைத்து ஊழியர்களும் கலந்துகொண்டனர் .
No comments:
Post a Comment