Monday 5 September 2011

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் அடிப்படை கோரிக்கைகளை ஜி.வி.கே. , நிர்வாகத்திடம் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளார் சங்கம்(108 AWU ) சமர்பித்துள்ளது.

நாகர்கோவிலில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை திரும்ப பணிக்கு சேர்க்க கோருதல் , மற்ற மாவட்டங்களில் துவங்கியுள்ள   ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையை நிறுத்த கோருதல், 8  மணிநேர வேலை ,  முறையான சம்பள உயர்வு,  சொந்த ஊரில் வேலை, முறையான வாகன பராமரிப்பு , முறையான மருத்துவ காப்பீடு , பி.எப். முறையாக பிடித்தம் செய்து முறையாக பி.எப் செலுத்துவது  , ஒ.இ., டி.எம்., அர்.எம்., எச்.ஆர்.  ஆகியோர் தொழிலாளர்களை சட்டவிரோதமாக  கொடுமைப்படுத்த  கூடாது , மற்றும் இன்னும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி  இஎம்அர்ஐ , ஜி.வி.கே. வின் சி.ஒ.ஒ.(C.O.O)  சென்னை, மதுரை, கோவை, ஆர்.எம்.(R.Ms) , அனைத்து மாவட்டங்களிலும் உள்ள  டி.எம்.,(D.Ms) சுகாதார துறை அமைச்சர் , சுகாதார   துறை திட்ட அலுவலர் , தொழிலாளர் துறை  அலுவலர்கள் ஆகியோருக்கு முறைபடி 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்ப்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது . 

No comments:

Post a Comment