Thursday 8 September 2011

108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே நடத்த வேண்டும்.பாளையில் ஊழியர்கள் உண்ணாவிரதம் nellaionline.net

108  ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 8  அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையம் கோட்டையில் ஊழியர்கள் உண்ணா விரத போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

பாளை ஜவகர் மைதானத்தில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களைச் சேர்ந்து 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

 மேலும் படிக்க
nellaionline.net

No comments:

Post a Comment